ரிசர்வ் வங்கி: செய்தி
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்புத் தொகையின் நிலை என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தின் வங்கி உரிமத்தை ஏப்ரல் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு: $703.3 பில்லியனாக அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரம் 2.36 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 703.3 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
பழைய ₹500 மற்றும் ₹1,000 நோட்டுகளை இனி மாற்ற முடியாது
பழைய ₹500 மற்றும் ₹1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்த புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியனைத் தாண்டியது! முழு விபரம்
இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான செய்தியாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியன் எனும் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்திய சில்லறை பணவீக்கம் 3.4 சதவீதமாக உயர்வு: உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு; முழு விபரம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இது 3.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு அதிரடி உயர்வு: ஒரே வாரத்தில் 9 பில்லியன் டாலர் அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வலுவான உயர்வைக் கண்டுள்ளது.
₹10,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 1 மணி நேர தாமதம் ஏற்படலாம்: இதுதான் காரணம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ₹ 10,000-க்கு மேற்பட்ட டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு ஒரு மணி நேர தாமதத்தை முன்மொழிந்துள்ளது.
RBI-யின் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25% ஆக தொடரும் என அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
நீங்கள் இப்போது Paytm UPI-க்கு ஃபேஸ் ஐடி, கைரேகையைப் பயன்படுத்தலாம்
ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகள் மற்றும் அட்டையில்லா ஏடிஎம் பணம் எடுத்தல் ஆகியவற்றுக்காக பயோமெட்ரிக் அங்கீகார முறையை அறிமுகப்படுத்துவதாக பேடிஎம் அறிவித்துள்ளது.
ரூபாயைக் காப்பாற்ற களமிறங்கிய ஆர்பிஐ! அந்நியச் செலாவணி கையிருப்பில் 10.29 பில்லியன் டாலர் சரிவு; முழு விவரம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.
மீண்டு வருமா இந்தியப் பங்குச்சந்தை? கடும் சரிவுக்குப் பின் உயர்வுடன் தொடங்க வாய்ப்பு
கடந்த இரண்டு வர்த்தக தினங்களாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதன்கிழமை (ஏப்ரல் 1) உயர்வுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வீழ்ச்சியிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு: ₹94க்கும் கீழ் வந்தது எப்படி? ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.
கூகுள் பே, ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா? ஏப்ரல் 1 முதல் ஓடிபி மட்டும் போதாது; ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்
வரும் ஏப்ரல் 1, 2026 முதல் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளும் போது நீங்கள் கூடுதல் சரிபார்ப்புப் படிகளைக் கடக்க வேண்டியிருக்கும்.
$700 பில்லியனுக்குக் கீழே சரிந்தது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு: பின்னணி என்ன?
இந்தியப் பொருளாதாரத்தின் பலமான பாதுகாப்புக் கவசமாகக் கருதப்படும் அந்நியச் செலாவணி கையிருப்பு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு $700 பில்லியன் என்ற மைல்கல்லுக்குக் கீழே சரிந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹94.15 ஆக வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹94.15 ஆகச் சரிந்துள்ளது.
வங்கி உங்களை அலைக்கழிக்கிறதா? ஆர்பிஐயிடம் புகார் அளிப்பதற்கான 4 எளிய வழிமுறைகள்
வங்கிப் பரிவர்த்தனைகளில் எதிர்பாராத கட்டணங்கள் வசூலிக்கப்படுவது அல்லது கடன் பெறுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவது போன்ற சிக்கல்களை நீங்கள் சந்திக்கிறீர்களா?
அமெரிக்க-ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்
தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்தால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கலாம் என்று மூடிஸ் அனலிடிக்ஸ் எச்சரித்துள்ளது.
சறுக்கியதா இந்தியாவின் டாலர் கையிருப்பு? கடந்த வாரத்தில் 709 பில்லியன் டாலராகக் குறைந்தது
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மார்ச் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
ஷாக் நியூஸ்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல்முறையாக 93ஐத் தாண்டியது
இந்திய வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93ஐக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஓராண்டில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சி; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $11.68 பில்லியன் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $11.68 பில்லியன் சரிந்து, மொத்தம் $716.81 பில்லியனாகக் குறைந்துள்ளது.
லாக்கரில் நகை திருடு போனால் வங்கி பொறுப்பாகுமா? லாக்கர் வைத்திருப்போர் கவனிக்க வேண்டிய முக்கிய ஆர்பிஐ விதிகள்
இந்தியக் குடும்பங்கள் தங்கள் பரம்பரை நகைகளையும், முக்கிய ஆவணங்களையும் சேமிக்க வங்கி லாக்கர்களையே அதிகம் நம்புகின்றனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 728 பில்லியன் டாலராக உயர்வு: வரலாறு காணாத புதிய உச்சம்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.88 பில்லியன் டாலர் உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 728.49 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
723 பில்லியன் டாலராகக் குறைந்தது அந்நியச் செலாவணி கையிருப்பு; ரிசர்வ் வங்கி தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.119 பில்லியன் டாலர் குறைந்து, 723.608 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் ஹரியானா அரசு கணக்குகளில் ₹590 கோடி முறைகேடு; ஊழியர்கள் சஸ்பெண்ட்
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் சண்டிகர் கிளையில் ஹரியானா அரசுக்கு சொந்தமான கணக்குகளில் சுமார் ₹590 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்! ஒரே வாரத்தில் $8.6 பில்லியன் அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 உடன் முடிவடைந்த வாரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் $725.727 பில்லியன் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஏஜெண்டுகளுக்கு செக் வைத்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்: இரவு 7:00 மணிக்கு பிறகு கால் செய்யக்கூடாது
ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் வசூல் மற்றும் ரெகவரி ஏஜெண்டுகளை நியமிப்பதற்கான வழிகாட்டுதல்களில் மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
பிப்ரவரி 11 முதல் புதிய CPI வரிசை அமல்; மாறுகிறது 'பணவீக்கம்' கணக்கிடும் முறை
இந்தியக் குடும்பங்களின் தற்போதைய செலவு முறைகளை பிரதிபலிக்கும் வகையில், நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index - CPI) முறையில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
நாளை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் நாளை அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
டிஜிட்டல் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
டிஜிட்டல் மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
ஆர்பிஐ நிதிக் கொள்கை 2026: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 க்கு பிந்தைய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முதல் நிதித்துறைக் கொள்கை முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (பிப்ரவரி 6, 2026) அறிவித்தார்.
சென்செக்ஸ் 3 நாட்களில் 2,400 புள்ளிகள் சரிந்தது: முக்கிய காரணங்கள் என்ன?
இந்திய பங்கு சந்தை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
இனி டாலர் தேவையில்லை! பிரிக்ஸ் நாடுகளிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம்! ஆர்பிஐயின் மாஸ்டர் பிளான்!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிகளை ஒன்றிணைக்கப் பரிந்துரைத்துள்ளது.
புழக்கத்தில் இல்லாத ₹2,000 நோட்டுகளை இன்னும் மாற்ற முடியுமா?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ₹ 2,000 நோட்டை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்கியுள்ளது.
90ஐத் தாண்டியது டாலர்! மீண்டும் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வகையில் சரிந்து 90 ரூபாயைக் கடந்துள்ளது. 2026 தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்வு: 696.61 பில்லியன் டாலரை எட்டி சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, டிசம்பர் 26, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயை நிலைப்படுத்த நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து இன்று வலுவான மீட்சியை அடைந்தது.
மாணவர்களே அலர்ட்; மாதம் ரூ.20,000 உதவித்தொகை; ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப்புக்கு உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க கோடைகாலப் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
கடன் வட்டி விகிதங்கள் குறையுமா? ரெப்போ வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் பெறுவோருக்கு உற்சாகச் செய்தி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (bps) குறைத்து 5.50% லிருந்து 5.25% ஆக மாற்றியுள்ளது.
ரெப்போ வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் EMI, தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முக்கிய கடன் வழங்கும் விகிதத்தை (ரெப்போ ரேட்) 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25% ஆக நிர்ணயம் செய்துள்ளது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! இனி கடன்களுக்கான வட்டி குறையுமா?
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை(ரெப்போ ரேட்) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.